யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம்!
யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார். பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான … Continue reading யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed